Thursday, 8 December 2011

காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்

வீடுகட்ட அல்லது வியாபார நிறுவனங்கள் தொடங்க காலிமனைகள் வாங்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் வருமாறு:-

சுப சகுனங்கள்:

நாதஸ்வர இசை,
ஆலயமணி ஓசை,
கல்யாண கோலம்,
திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல், மேலும்படிக்க

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் வருமாறு:

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் வருமாறுதைமாதம்- 12ந் தேதி காலை 9.47 முதல் 11.47 மணி வரை,
மாசிமாதம்- 22ந் தேதி காலை 9.38 முதல் 11.08 மணி வரை.
சித்திரை மாதம்- 10ந் தேதி காலை 8.00 மேலும்படிக்க

Sunday, 4 December 2011

வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்

வீட்டில் படுக்கையறை அமைந்திருக்கும் திசையை பொருத்து மட்டுமல்ல; படுக்கையில் நாம் தலைவைத்து படுக்கும் திசையை பொருத்தும் பலன்கள் அமைகின்றன என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்.

வடக்கு

வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுக்கும் பழக்கத்தை அனைவரும் கட்டாயம் தவிர்க்க மேலும்படிக்க

வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து

கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கண்ட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்த கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து நியதிகள் உள்ளன.

கிழக்கு பார்த்த கடை:

தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். மேலும்படிக்க

வாஸ்து : இரண்டு தலைவாசல் பலன்கள்


தலைவாசல்களே ஒரு வீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இவை வீட்டின் பலன்களையும் நிர்ணயிக்கின்றன என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

ஓரு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புபவர்கள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைப்பது சிறந்த பலன்களை தரும்.

மூன்று மேலும்படிக்க

வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?



பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே மேலும்படிக்க